நெல்லை டவுன் பள்ளியில் முதல் நாளில் தேசியகொடி ஏற்றிய அதிமுக கவுன்சிலர்

நெல்லை டவுன் பள்ளியில் முதல் நாளில் அதிமுக கவுன்சிலர் தேசியக் கொடி ஏற்றினார்.

Update: 2024-06-10 11:14 GMT

தேசியக் கொடி ஏற்றிய கவுன்சிலர்

பள்ளி மாணவர்களுக்கு இன்று (ஜூன் 10) கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நெல்லை டவுன் பாரதியார் மேல்நிலைப்பள்ளியில் முதல் நாள் வந்த மாணவர்களுக்கு 28வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் சந்திரசேகர் இனிப்பு வழங்கி தேசிய கொடி ஏற்றி மாணவர்களை வரவேற்றார்.

இந்த நிகழ்வின்போது பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News