நிவாரண உதவி

நெல்லையில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா நிவாரண உதவிகளை வழங்கினார்.

Update: 2023-12-30 03:46 GMT

நெல்லையில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா நிவாரண உதவிகளை வழங்கினார்.  

நெல்லை மாவட்டத்தில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுகவினர் தொடர்ந்து தினம்தோறும் நிவாரண பொருட்களை வழங்கி அந்த வகையில் திருநெல்வேலி மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா இன்று 30/12/23 காலை வீடுகளுக்கு நேரில் சென்று நிவாரண பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்வின் போது அதிமுக அமைப்பு கழக செயலாளர் சுதா பரமசிவம்,அனைத்து உலக எம்ஜிஆர் மன்றத்தை துணை செயலாளர் கல்லூர் வேலாயுதம் உள்ளிட்ட அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News