சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் - ஜி.கே வாசன் பேட்டி

சட்டத்திற்கு முன் அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் அனைவரும் சமம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் பேச்சு.

Update: 2024-02-22 10:14 GMT

சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் - ஜி.கே வாசன் பேட்டி

திண்டுக்கல்: சண்டிகர் மாநில மாநகராட்சி மேயர் தேர்தலில் முறைகேடு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சட்டத்திற்கு முன் அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் அனைவரும் சமம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் கூறினார். இந்தியா கூட்டணியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. திண்டுக்கல்லில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி கே வாசன் பேட்டி அளித்தார். ஒத்த கருத்தோடு செயல்படக்கூடிய கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசுவதில் எந்த தவறும் கிடையாது. இந்தியா கூட்டணியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று கூறினார்.
Tags:    

Similar News