அரசு மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கான நேரம் ஒதுக்கீடு

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கான நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-06-23 06:27 GMT

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டவர்களை பார்க்க வருபவர்களுக்கு நேர கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டது நோயாளியை படுக்க பார்க்க வரும் உறவினர்கள் காலை 6 மணி முதல் எட்டு மணி வரை மட்டுமே மதியம் 12 மணி முதல் 2 மணி வரை மேலும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் நோயாளியின் உதவியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags:    

Similar News