அடையாளம் தெரியாத முதியவர் பலி
திருப்புவனத்தில் அடையாளம் தெரியாத முதியவர் மயங்கி விழுந்து பலி;
By : King 24x7 Website
Update: 2024-01-02 17:01 GMT
திருப்புவனத்தில் அடையாளம் தெரியாத முதியவர் மயங்கி விழுந்து பலி
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேருந்து நிறுத்தம் பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உடல்நல குறைவு காரணமாக மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படும் நிலையில் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்