ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா

நத்தம் அடுத்துள்ள நான் பள்ளப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.

Update: 2024-02-09 08:56 GMT

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா

நத்தம் அடுத்துள்ள நான் பள்ளப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வியாழக்கிழமை ஆண்டு விழா நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ந.பள்ளபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஆண்டுவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. குழந்தைகளின் ஆடல், பாடலுடன் கலைநிகழ்சிகள் நடைபெற்றது. தலைமையாசிரியர் சு.கோமளாதேவி தலைமை தாங்கினார். உதவி ஆசிரியை பத்மாவதி. ஆசிரியர் பயிற்றுநர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவை பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். கலை நிகழ்ச்சியில் சிறப்பாக திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News