மது மற்றும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

தென்காசியில் ஆங்காங்கே மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் மது மற்றும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

Update: 2024-02-23 02:03 GMT

தென்காசியில் ஆங்காங்கே மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் மது மற்றும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. 

தென்காசி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பில் கடையம்' ஆழ்வார்குறிச்சி ' சிவகிரி ' இராயகிரி பகுதியில் மது மற்றும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் சங்கரன்கோவில் அருகே உள்ள கீழ அழகுநாட்சியாபுரம் கலைவாணர் கலைக்குழுவினரால் நடத்தப்பட்டன, இந்த நிகழ்ச்சியில் கரகாட்டம் ஒயிலாட்டம் தப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சியில் கொண்டு மது போதைக்கு எதிரான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News