சட்ட ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு

திருவாரூர் மாவட்டத்தில் வசிக்கும் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஓய்வு பெற்ற சட்ட அலுவலர்களும் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Update: 2024-02-17 10:10 GMT

சட்ட ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு

திருவாரூர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளரின் சட்ட ஆலோசகர் பதவி ஏற்படுத்தப்பட்டது. தற்சமயம் காலியாக உள்ள இந்த பதவிக்கு தகுதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு திருவாரூர் மாவட்டத்தில் வசிக்கும் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஓய்வு பெற்ற சட்ட அலுவலர்களும் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. முழுமையாய் பூர்த்தி செய்யப்பட்ட தங்களது சுய விவரங்களுடன் விண்ணப்பங்களை காவல் கண்காணிப்பாளர் மாவட்ட காவல் அலுவலகம் திருவாரூர் என்ற முகவரிக்கு பிப்ரவரி 25ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு எஸ்பி ஜெயக்குமார் தகவல்.
Tags:    

Similar News