புதிய சட்ட ஆலோசகர் நியமனம்

திண்டுக்கல் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலுக்கு சட்ட ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-03-12 11:20 GMT

திண்டுக்கல் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலுக்கு சட்ட ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார்.


தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலுக்கு சட்ட ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார்.திண்டுக்கல்லில் உள்ளஉலகப் புகழ் பெற்ற, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட, தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலுக்கு சட்ட ஆலோசகராக ராம் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இவர் திருக்கோயிலுக்கு சம்மந்தமான நில ஆக்கிரமிப்புகள் மற்றும் திருக்கோயிலுக்கு சம்மந்தமான வழக்குகள் ஆகியவற்றை கவனிப்பார்.இவர் இனிவரும் காலங்களில் திருக்கோயிலுக்கு சட்ட ஆலோசகராகசெயல்படுவார்.
Tags:    

Similar News