பணி நிறைவு பெற்ற செவிலியருக்கு பாராட்டு விழா

பணி நிறைவு பெற்ற செவிலியருக்கு பாராட்டு விழா

Update: 2024-06-01 10:58 GMT

 பாராட்டு விழா 

நெல்லை மாவட்டம் கல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராக பணிபுரிந்த டெய்சி ராணிக்கு பணி நிறைவு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் வட்டார மருத்துவ அலுவலர் முத்துலட்சுமி மற்றும் மருத்துவர் அஷ்ரப் அலி ஆகியோர் கலந்து கொண்டு கிராம சுகாதார செவிலியரை பாராட்டினர். கல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக செவிலியருக்கு நினைவு பரிசு வழங்கபட்டது.
Tags:    

Similar News