தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

திருவண்ணாமலை மாவட்ட அளவில் நடந்த கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2024-07-04 15:42 GMT

பாராட்டு விழா 

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சரஸ்வதி விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவர் திருவண்ணாமலை மாவட்ட அளவில் நடந்த கராத்தே போட்டியில் சப் ஜூனியர் பிரிவில் 2-ம் இடத்தை பிடித்த R.M. அத்வைத் என்ற மாணவனுக்கு பள்ளி நிறுவனர் தாளாளர் டாக்டர் மு.ப. இராமச்சந்திரன், செயலாளர் பா. ரூபவள்ளி ராமச்சந்திரன், பொருளாளர் ப.கிருஷ்ணன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Tags:    

Similar News