திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த நிர்வாகி

ஆரணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட எம்.எஸ்.தரணிவேந்தன் விருப்ப மனு

Update: 2024-03-07 12:14 GMT

விருப்ப மனு அளித்த திமுக உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளிக்கப்பட்டது. திமுக சார்பில் போட்டியிட திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை கழகமான அண்ணா அறிவாலயத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் எம் எஸ் தரணிவேந்தன் விருப்ப மனு தாக்கல் செய்தார். உடன் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News