சிசிடிவி கேமராக்கள் முறையாக பராமரிக்கப்படுமா?

திருவண்ணாமலை ஆழ்வார் பேட்டை ரயில்வே கேட் அருகிலுள்ள சிசிடிவி கேமராக்கள் பராமரிப்பு இல்லாததால், தலைகீழாக உள்ளது.

Update: 2024-01-12 12:14 GMT

 திருவண்ணாமலை ஆழ்வார் பேட்டை ரயில்வே கேட் அருகிலுள்ள சிசிடிவி கேமராக்கள் பராமரிப்பு இல்லாததால், தலைகீழாக உள்ளது. 

திருவண்ணாமலை ஆழ்வார்பேட்டை ரோடு ரயில்வே கேட் அருகே போலீசார் பாதுகாப்பு பணிக்காக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பராமரிப்பு இன்றி தலைகீழாக உள்ளதை படத்தில் காணலாம். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் விரைவில் நடவடிக்கை எடுத்து சிசிடிவி கேமராக்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Tags:    

Similar News