அரசு மருத்துவமனையில் வாக்குவாதம் - 5 பேர் கைது

நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க தாமதம் செய்வதாக கூறி மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்,

Update: 2024-01-18 08:26 GMT

மாநகர காவல் அலுவலகம் 

நெல்லை அரசு மருத்துவமனையில் கடந்த 15ஆம் தேதி கையில் வெட்டு காயத்துடன் பால்மாரி என்பவர் சிகிச்சை பெற வந்துள்ளார்.அவருக்கு மருத்துவர் பிரம்மச்சந்திரன் சிகிச்சை அளித்துள்ளனர். அப்பொழுது பால்மாரி உறவினர்கள் சிகிச்சை அளிக்க காலதாமதம் செய்வதாக கூறி ஐந்து பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து மருத்துவர் அளித்த புகாரியின் அடிப்படையில் ஐந்து பேரை நெல்லை மாநகர போலீசார் நேற்று கைது செய்தனர்.
Tags:    

Similar News