பஸ்ஸில் பலியான ராணுவ வீரர்- மனைவி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு !!
பஸ்ஸில் பலியான ராணுவ வீரர் மனைவி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி திருமகள் சிவா குடும்பத்துக்கு 1 கோடியே 3 லட்சத்து 63 ஆயிரத்து 224 ரூபாய் 7% வட்டியுடன் வழங்க பஸ்சின் காப்பீட்டு கழகத்துக்கு இன்று (ஏப்.22) உத்தரவிட்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-22 09:19 GMT
வழக்கு
மேலதட்டப்பாறையை சேர்ந்த சிவா ராணுவத்தில் பணியாற்றினார். இவர் 2018ல் சென்னையில் டூ தூத்துகுடிக்கு ஆம்னி பஸ்சில் வந்தபோது விபத்தில் பலியானார். சிவா மனைவி ஸ்ரீபிரியா நஷ்ட ஈடு கேட்டு நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி திருமகள் சிவா குடும்பத்துக்கு 1 கோடியே 3 லட்சத்து 63 ஆயிரத்து 224 ரூபாய் 7% வட்டியுடன் வழங்க பஸ்சின் காப்பீட்டு கழகத்துக்கு இன்று (ஏப்.22) உத்தரவிட்டார்.