செல்போனில் பெண்ணை வீடியோ எடுத்தவா் கைது

சுவாமிமலை அருகே செல்போனில் பெண்ணை வீடியோ எடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-07-03 03:57 GMT

பைல் படம் 

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை அருகே மணப்படையூா் அண்ணா தெருவில் வசிப்பவா் ராஜமாணிக்கம் மகன் அபிராஜ் வயது23,இவா் பெண் ஒருவரை கைப்பேசி மூலம் விடியோ எடுத்து மிரட்டி உள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் சுவாமிமலை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். புகாரின் பேரில் சுவாமிமலை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப் பதிவு செய்து பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டிய அபிராஜை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை எடுத்து வருகின்றனர்.
Tags:    

Similar News