திருநெல்வேலிக்கு ரயில் மூலம் யூரியா, உரம் வருகை

திருநெல்வேலிக்கு ரயில் மூலம் யூரியா, உரம் வருகை.

Update: 2024-04-25 05:36 GMT

ரயிலில் வந்த யூரியா, உரம் 

திருநெல்வேலியில் தடையின்றி விவசாயம் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.அந்த வகையில் இன்று (ஏப்‌.25) தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் இருந்து 900 மெட்ரிக் டன் யூரியாவும், 320 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரமும் ரயில் மூலம் திருநெல்வேலிக்கு வந்தது. இதனை அதிகாரிகள் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்க உள்ளனர்.
Tags:    

Similar News