மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய ஏஎஸ்பி

மருதகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை நாங்குநேரி உதவி காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.

Update: 2024-07-03 07:01 GMT

மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ஏஎஸ்பி 

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி உதவி காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.வி.பிரசன்னகுமார் நேற்று  மருதகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்பொழுது மாணவர்கள் சமுகத்தின் வகுப்பு வாத மற்றும் பிற பிளவுபடுத்தும், சக்திகளின் தூண்டுதலால் திசை திரும்பாமல் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர பாடுபட வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.



Tags:    

Similar News