ஆத்தூர்: விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் முன்பு எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-05-25 01:13 GMT

ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் முன்பு எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் மணி ௯ண்டு முன்பு எஸ் டி பி ஐ கட்சியின் சார்பில் விஷம் போல் ஏறும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி தண்ணீர் வரி மின் கட்டணம் உயர்வு வீட்டு வரி முத்திரைத்தாள் வரி உள்ளிட்ட விலை உயர்வை கண்டித்தும் விஷம்போல் ஏறும் விலைவாசியை கட்டுப்படுத்தாத தமிழக அரசே கண்டித்தும் கண்டன கோஷங்கல் முழுங்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அக்கட்சியின் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு .
Tags:    

Similar News