ஆத்தூர்: புல் பூண்டு தீ விபத்து

ஆத்தூர் அருகே கண்ணாடி மில்க் பகுதியில் கோடை வெயிலில் காரணமாக புல் பூண்டு திடீர் தீ விபத்து தீயணைப்புத்துறையினர் சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்

Update: 2024-04-16 15:51 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கண்ணாடி மேல் பகுதியில் புல் பூண்டு உள்ளிட்ட பகுதியிலிருந்து திடீரென அப்பகுதியில் புகைமூட்டம் காணப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு அளித்த தகவலின் பெயரில் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்க்கும் பொழுது அங்குள்ள புல் பூண்டு பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டது உடனடியாக சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீயை முற்றிலும் அணைத்தனர்
Tags:    

Similar News