ஆத்தூர்: முட்டல் ஆணைவாரி நீர்வீழ்ச்சி பூங்கா செல்ல அனுமதி

ஆத்தூர் அருகே ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு ஆறு நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-24 13:05 GMT

ஆத்தூர் அருகே ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு ஆறு நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆனைவாரி நீர்வீழ்ச்சிக்கு ஆறு நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி முட்டல் கிராமத்தில் உள்ள ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக வனத்துறையினர் நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுத்தனர் மேலும் பூங்கா உள்ளிட்டவைகளையும் மறு உத்தரவு வரும் வரை மூடப்படும் என அறிவித்திருந்தனர். இந்நிலையில் நீர்வீழ்ச்சிக்கு வரும் நீர்வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு செல்ல ஆறு நாட்களுக்குப் பின் அனுமதிக்கப்பட வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
Tags:    

Similar News