நகரமன்ற தலைவரை சந்தித்த ஆட்டோ தொழிலாளர்கள்
பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் ஆட்டோ தொழிலாளர்கள் நேரில் சந்தித்தனர்;
By : King 24x7 Website
Update: 2024-03-15 03:09 GMT
பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் ஆட்டோ தொழிலாளர்கள் நேரில் சந்தித்தனர்
பள்ளிபாளையம் பேருந்து நிலையப் பகுதியில், ஆட்டோ ஸ்டாண்ட் வைத்துள்ள தொழிலாளர்கள் நேற்று பள்ளிபாளையம் நகர மன்ற தலைவரை நகராட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்தனர். அப்பொழுது மேம்பால பணிகள் முடிவு பெற்ற பிறகு மீண்டும் பழைய இடத்திலே, ஆட்டோ ஸ்டாண்ட் செயல்படுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகர மன்ற தலைவர் தெரிவித்தார் .