மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

செய்யாறில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

Update: 2024-06-24 02:20 GMT

மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த கொருக்காத்தூர் கிராமத்தில் செங்குந்தர் கிளை சங்கம் சார்பில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முன்னாள் தலைவர் தனசேகர் தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவர் V.சிவா கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார்.
Tags:    

Similar News