வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை வழங்குதல்

குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது.

Update: 2024-06-17 12:28 GMT

குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது.


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈச்சங்காடு கிராமத்தில் நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு நேற்று இரவு பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சண். முத்துக்கிருஷ்ணன் கோப்பையும் பரிசுகளையும் வழங்கினார். உடற் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News