பள்ளியில் வளர் இளம்பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம்

பழநி அடிவாரத்தில் உள்ள தனியார் பள்ளியில் வளர் இளம்பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.

Update: 2024-06-27 07:35 GMT

பழநி அடிவாரத்தில் உள்ள தனியார் பள்ளியில் வளர் இளம்பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.


பழநி அடிவாரத்தில் உள்ள தனியார் பள்ளியில் வளர் இளம்பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்பங்கள், அதனை தடுக்கும் முறைகள், அதற்கான தண்டனைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இளம் வயது திருமணத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News