பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

நாங்குநேரி உட்கோட்டத்தில் உள்ள 16 பள்ளிகளில் ஜாதி மற்றும் மத நல்லிணக்கம் தொடர்பாக போலீசார் விழிப்புணர்வு முகாம் நடத்தினர்.

Update: 2024-07-04 03:56 GMT

நாங்குநேரி உட்கோட்டத்தில் உள்ள 16 பள்ளிகளில் ஜாதி மற்றும் மத நல்லிணக்கம் தொடர்பாக போலீசார் விழிப்புணர்வு முகாம் நடத்தினர்.  

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையே அடிக்கடி ஜாதி பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இதனை தடுக்கும் வகையில் இன்று (ஜூலை 3) நாங்குநேரி உட்கோட்டத்தில் உள்ள 16 பள்ளிகளில் ஜாதி மற்றும் மத நல்லிணக்கம் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் காவலர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
Tags:    

Similar News