நகராட்சி பள்ளியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி பள்ளியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

Update: 2024-04-18 09:45 GMT

நகராட்சி பள்ளியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சியில் பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு 100% வாக்களிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நாமக்கல் ரோடு நாகர்பள்ளம் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்று விழிப்புணர்வு பாடல் மூலம் நடனம் ஆடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தூய்மை இந்தியா திட்டம் மேற்பார்வையாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News