கடலூரில் விழிப்புணர்வு பேரணி தொடக்கம் !

பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-னை முன்னிட்டு கடலூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் 100% வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணியை

Update: 2024-04-03 06:06 GMT

விழிப்புணர்வு 

பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-னை முன்னிட்டு கடலூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் 100% வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ. அருண் தம்புராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ம. இராஜசேகரன், மாநகராட்சி ஆணையாளர் மு. காந்திராஜ், மகளிர் திட்ட இயக்குநர் ஸ்ருதி ஆகியோர் உள்ளனர்.
Tags:    

Similar News