பால விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம்

சங்கரன்கோவில் அருகே பால விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2024-05-14 01:23 GMT
சங்கரன்கோவில் அருகே பால விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவுடையாபுரம் தெரு அருள்மிகு ஸ்ரீ முப்பிடாதி அம்மன் திருக்கோவில் முன்பு அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பால விநாயகர் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

விழாவில் திமுக தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஈஸ்வரன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இந்த நிகழ்ச்சிகள் சங்கரன்கோவில் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, திமுக நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர் .

Tags:    

Similar News