ஆலம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழா

ஆலம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2024-01-23 09:03 GMT

மிதிவண்டி வழங்கல் 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி அரசு மேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டியை மாணவ - மாணவியருக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ் மஸ்தான் வழங்கினார்.

இந்த நிகழ்வின் போது பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் என பலருடன் இருந்தனர்.

Tags:    

Similar News