இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

திருத்துறைப்பூண்டியில் காவல்துறை சார்பில் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது.

Update: 2024-02-18 07:40 GMT

விழிப்புணர்வு பேரணி 

எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்படி திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தில் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து காவல்துறையினர் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியினை திருத்துறைப்பூண்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இவ்விழிப்புணர்வு பேரணியில் திருத்துறைப்பூண்டி உட்கோட்டத்தை சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News