இறகு பந்து ஆட்டத்தை தொடங்கி வைத்த பாஜக எம்எல்ஏ

திருநெல்வேலி மாவட்டத்தில் இறகு பந்தாட்ட போட்டிகள நடைபெற்றது.

Update: 2024-01-13 04:52 GMT

 பாஜக எம்எல்ஏ 

திருநெல்வேலி மாவட்ட இறகுப்பந்து ஆட்ட கழகம் சார்பாக 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கு இன்று 13/01/27 காலை 9 மணி அளவில் திருநெல்வேலி வ.உ.சி உள் விளையாட்டு அரங்கத்தில் வைத்து போட்டிகள் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
Tags:    

Similar News