மணலூர்பேட்டையில் அண்ணாமலையார் பக்தர்களுக்கு அருள்பாளிப்பு

மணலூர்பேட்டையில் அண்ணாமலையார் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

Update: 2024-01-19 15:44 GMT

பக்தர்களுக்கு அருள் பாளிப்பு 

மணலூர்பேட்டையில் நடைபெற்று வரும் ஆற்றுதிருவிழாவிற்கு,திருவண்ணாமலை ஸ்ரீ அபிதகுஜாம்பால் சமேத ஸ்ரீ அருணாச்சலேசுவர சுவாமி பக்தகர் வெள்ளத்தில் வருகை புரிந்ததார்.

இதில் பக்தர்கள் அண்ணாமலைக்கு அரோகரா என கோஷமிட்டு அண்ணாமலையார் முக்கிய வீதிகள் வழியாக சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Tags:    

Similar News