திருவிழா படைப்பாளர்கள் அரங்கத்தில் நூல் வெளியீடு
திருவிழா படைப்பாளர்கள் அரங்கத்தில் நூல் வெளியீடு;
By : King 24x7 Website
Update: 2024-02-12 07:20 GMT
திருவிழா படைப்பாளர்கள் அரங்கத்தில் நூல் வெளியீடு
திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மையத்தில் ஏழாவது பொருநை புத்தக திருவிழா நடைபெற்று வருகின்றது. இதில் நேற்று இரவு நெல்லை மாவட்ட படைப்பாளர்கள் அரங்கத்தில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய ஆச்சி சொன்ன ஆத்தோரக்கதைகள் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாப்பாக்குடி இரா.செல்வமணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.