திருப்பூரில் பூத்சிலிப் வழங்கும் பணி துவக்கம்

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உதவி ஆணையாளர் பூத்சிலிப் வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.

Update: 2024-04-03 09:13 GMT
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன் குமார் ஜி கிரியப்பனவர் மேற்பார்வையில் 18 பாராளுமன்ற பொது தேர்தல் முன்னிட்டு 144 திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட part No-83 ஐயன் நகர் முதல் வீதி, Part No-82 திருநகர், Part No-100 கே வி ஆர் நகர் மேற்கு பகுதியில் வாக்காளர் பூத்சிலிப் விநியோகம் செய்யப்பட்டது. உடன் உதவி ஆணையாளர் வினோத், தேர்தல் துணை வட்டாட்சியர் வசந்தா உட்பட பலர் உள்ளனர்.
Tags:    

Similar News