தேனீக்கள் கொட்டியதால் பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் அனுமதி

திருப்பத்தூர் அடுத்த பள்ளத்தூரில் தேனீக்கள் கொட்டியதால், பாதிக்கப்பட்ட சிறுவன், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

Update: 2024-07-01 10:11 GMT

 திருப்பத்தூர் அடுத்த பள்ளத்தூரில் தேனீக்கள் கொட்டியதால், பாதிக்கப்பட்ட சிறுவன், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.  

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்தபள்ளத்தூர் பகுதியில் தேனீக்கள் கொட்டியதில் சிறுவன், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி! திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த பள்ளத்தூர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் கவியரசு 17 அருகே உள்ள காட்டுப் பகுதியில் நடந்து செல்லும் பொழுது மலைத்தேன் சுற்றி வளைத்துக் கொட்டியதில் சிறுவன் மயங்கி நிலையில் உள்ளதை அந்த வழியாக ஆட்டோ ஓட்டி வந்த ஓட்டுநர் பசுபதி சிறுவனை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார் மயங்க நிலையில் உள்ள சிறுவனை மருத்துவமனையை சேர்த்த மனித உள்ளம் கொண்ட ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் வருகிறது
Tags:    

Similar News