ஷட்டரை உடைத்து பணம் நகை திருட்டு!

தனியார் கியாஸ் சிலிண்டர் கம்பெனியில் மர்ம நபர்கள் ஷட்டரை உடைத்து பணத்தை திருடி சென்றனர்.

Update: 2024-06-14 14:00 GMT

தனியார் கியாஸ் சிலிண்டர் கம்பெனியில் மர்ம நபர்கள் ஷட்டரை உடைத்து பணத்தை திருடி சென்றனர்.

திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் உள்ள தனியார் கியாஸ் சிலிண்டர் கம்பெனியில் மர்ம நபர்கள் ஷட்டரை உடைத்து கல்லாவில் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் 1 கிராம் எடையிலான தங்க காசு 4 ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர் . இதுகுறித்து திருவண்ணாமலை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News