மாட்டுவண்டி பந்தயம்!

அறந்தாங்கியில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு எட்டாம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

Update: 2024-05-24 14:16 GMT
அறந்தாங்கி அருகே பெருமருதூர் கிராமத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி திருக்கோவிலின் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு எட்டாம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது இதில் நடுமாடு 10 ஜோடிகளும் பூஞ்சிட்டு மாடு 27 ஜோடிகளும் கலந்து கொண்டன இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்க பணமும் கேடயமும் வழங்கப்பட்டது மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர்.
Tags:    

Similar News