மதுராந்தகம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

விழுதமங்கலத்தை சேர்ந்த முருகன் வெளியூருக்கு சென்று நேற்று திரும்பியபோது, வீட்டின் பூட்டை உடைத்து 9 சவரன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருந்தனர்.

Update: 2024-03-28 04:39 GMT
 விழுதமங்கலத்தை சேர்ந்த முருகன் வெளியூருக்கு சென்று நேற்று திரும்பியபோது, வீட்டின் பூட்டை உடைத்து 9 சவரன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், அணைக்கட்டு காவல் நிலையத்துக்கு உட்பட்ட விழுதமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன்.இவர் நேற்று இரவு உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டு மீண்டும் காலை வீடு திரும்பும் போது வீட்டில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து 9 சவரன் தங்க நகை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் . இது குறித்து அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News