நீர் மோர் பந்தல் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் பகுதியில் திமு சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

Update: 2024-04-27 08:21 GMT
நீர் மோர் பந்தல் திறப்பு 

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அண்ணா சிலை முன் தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி அம்பேத்குமார் எம்.எல்.ஏ.ஆகியோர் திறந்து வைத்தனர்‌. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், பனங்காய், கீரை பழம், ஜூஸ் பாட்டில்களை வழங்கினர்.

இதில் பேரூராட்சி தலைவர் வேணி ஏழுமலை, துணைத் தலைவர் ஆண்டாள் அண்ணாதுரை உள்பட கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News