வாகன சோதனையில் 20 பேர் மீது வழக்கு

சங்கராபுரத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனை யில் போக்குவரத்து விதிகளை பின்பற்றாத 20 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.

Update: 2024-03-04 06:12 GMT

வாகன சோதனை 

 சங்கராபுரம், கடைவீதி மும்முனை சந்திப்பில் சப் இன்ஸ்பெக்டர் முகமது முஸ்தபா தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, வேகமாக ஓட்டியது, காரில் சீட்பெல்ட் அணியாமல் ஓட்டியது, பைக்கில் ஹெல்மெட் இன்றியும், 3 பேர் அமர்ந்தும் சென்றது என 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
Tags:    

Similar News