சென்னையில் தூய்மைப் பணிக்காக புறப்பட்டு சென்ற துப்புரவு பணியாளர்கள்

சென்னையில் தூய்மைப் பணிக்காக புறப்பட்டு சென்ற துப்புரவு பணியாளர்கள்

Update: 2023-12-06 06:19 GMT

சென்னையில் தூய்மைப் பணிக்காக புறப்பட்டு சென்ற துப்புரவு பணியாளர்கள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மிக்ஜாம் புயலால் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டது. மீட்பு பணி மற்றும் தூய்மைப் பணிகளில் இரவு, பகலாக ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டதால் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தூய்மை பணியாளர்கள் மின்வாரிய பணியாளர்கள், போலீசார், மீட்பு பணிக்காக சென்னை செல்கின்றனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சியிலிருந்து 20 க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் சென்னை புறப்பட்டு சென்றனர்.
Tags:    

Similar News