நெடும்பலம் பகுதியில் கலெக்டர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலத்தில் அமைந்துள்ள அரசு விதைப்பண்ணையை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ பார்வையிட்டார்.

Update: 2024-01-22 14:12 GMT


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலத்தில் அமைந்துள்ள அரசு விதைப்பண்ணையை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ பார்வையிட்டார்.


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலத்தில் அமைந்துள்ள அரசு விதைப்பண்ணையை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ பார்வையிட்டு அங்கு உற்பத்தி செய்யப்படும் நெல் ரகங்கள் குறித்து கேட்டறிந்தார். அப்பகுதி விவசாயிகளுக்கு விவசாய தொழில்நுட்பத்துடன் கூடிய அறிவுரைகளை வழங்கிடுமாறு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
Tags:    

Similar News