மாணவியர் விடுதியில் ஆட்சியர் ஆய்வு!

மேல்விஷாரத்தில் உள்ள சிறுபான்மையினர் நல கல்லூரி மாணவியர் விடுதியில் ஆட்சியர் வளர்மதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2024-06-16 01:30 GMT
  • whatsapp icon
ராணிப்பேட்டை அடுத்துள்ள மேல்விஷாரம் நகராட்சி அரசு சிறுபான்மையினர் நல கல்லூரி மாணவர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் வளர்மதி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விடுதியில் உள்ள மாணவிகளுடன் ஆட்சியர் கலந்துரையாடி விடுதியில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் மனோன்மணி மற்றும் விடுதி காப்பாளர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News