வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு

திருத்துறைப்பூண்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-04-05 12:07 GMT

தாசில்தார் அலுவலகத்தில் ஆய்வு

நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குப்பதிவிற்காக இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினையும் கட்டுப்பாட்டு அறையினையும் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் . ஆய்வின் போது துணை காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம், வட்டாட்சியர்கள் காரல் மார்க்ஸ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News