புதுகையில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கிய ஆட்சியர்
புதுக்கோட்டையில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-21 12:26 GMT
அடையாள அட்டைகளை வழங்கிய ஆட்சியர்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில், திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று வழங்கினார்.
உடன் மாவட்ட சமூகநல அலுவலர் செல்வி.க.ந.கோகுலப்பிரியா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.