தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஆட்சியர் அறிவிப்பு

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவிப்பு

Update: 2024-07-04 04:54 GMT

ஆட்சியர் கார்த்திகேயன் 

நெல்லையில் உள்ள அரசு,தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாடப் பிரிவுகளுக்கு ஏற்ப 8ஆம் வகுப்பு 10ம் வகுப்புதேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ள மாணவர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் வரும் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் இன்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News