விருதுநகரில் துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைக்க ஆட்சியர் உத்தரவு

விருதுநகரில் துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-03-18 14:52 GMT
துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைக்க ஆட்சியர் உத்தரவு
பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 ஆனது 16.03.2024 அன்று அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமுலுக்கு வந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் துப்பாக்கி உரிமம் பெற்றுள்ள உரிமதாரர்கள் தங்களது துப்பாக்கியினை சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்குமாறு விருதுநகர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News