குப்பைகள் சேகரிக்கப்படுவது குறித்து ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சியில் குப்பைகள் சேகரிக்கப்படுவது குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-02-22 07:05 GMT

ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பேரூராட்சி 5வது வார்டில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் மக்கும், மக்கா குப்பைகள் சேகரிக்கப்படுவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், கள ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரபாகரன் உள்ளிட்ட வருவாய் துறையினர் பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News