கள்ளக்குறிச்சி அருகே இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய ஆட்சியர்

கள்ளக்குறிச்சி அருகே அரசு விழாவில் இலவச வீட்டுமனை பட்டாக்களை ஆட்சியர் வழங்கினார்.

Update: 2024-03-05 14:00 GMT

வீட்டுமனை பட்டா வழங்கிய ஆட்சியர்

கள்ளக்குறிச்சி வட்டம் கூத்தக்குடி கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற அரசு விழாவில் இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார், பயனாளிகளுக்கு வழங்கினார்.

உடன் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், தமிழ்நாடு காலணி தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடும் தொழிலாளர் நல வாரியத் தலைவர் புகழேந்தி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

Tags:    

Similar News